Skip to content

ragnar

லட்சுமியிலிருந்து சிவன் வரை: எப்படி ஸ்ரீ மோசேயின் ஆசீர்வாதங்களும் சாபங்களும் இன்றுவரை எதிரொலிக்கின்றன

  • by

ஆசீர்வாதத்தையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் நினைக்கும் போது நம் மனம் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வத்தின் தெய்வமான லட்சுமிக்குச் செல்கிறது. பேராசையில் செய்யாத கடின உழைப்பை அவள் ஆசீர்வதிக்கிறாள். பால் பெருங்கடலை கடைந்த கதையில், இந்திரன்… Read More »லட்சுமியிலிருந்து சிவன் வரை: எப்படி ஸ்ரீ மோசேயின் ஆசீர்வாதங்களும் சாபங்களும் இன்றுவரை எதிரொலிக்கின்றன

யோம் கிப்பூர் – துர்கா பூஜையின் மூலமுதல்

  • by

துர்கா பூஜை (அல்லது துர்கோஸ்டவா) தெற்காசியாவின் பெரும்பகுதி முழுவதும் அஸ்வின் (ஐப்பசி) மாதத்தில் 6-10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அசுரா மஹிஷாசுரருக்கு எதிரான பண்டைய போரில் துர்கா தேவி வென்றதை நினைவுகூரும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.… Read More »யோம் கிப்பூர் – துர்கா பூஜையின் மூலமுதல்

பத்து கட்டளைகள்: கலியுகத்தில் ஒரு கொரோனா நச்சுயிர் சோதனை போல

  • by

நாம் கலியுகத்தில் அல்லது இருண்டகாலத்தில் வாழ்கிறோம் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சத்திய யுகம் தொடங்கி, திரேதா யுகம் மற்றும் துவாபர யுகம் முடிந்து நான்காவது யுகமான இது கடைசி யுகமாகும். சத்தியத்தின் முதல் யுகத்திலிருந்து… Read More »பத்து கட்டளைகள்: கலியுகத்தில் ஒரு கொரோனா நச்சுயிர் சோதனை போல

காளி, மரணம், பஸ்காவின் அடையாளம்

  • by

காளி பொதுவாக மரணத்தின் தேவதை என்று அறியப்படுகிறார்.  ஆனால் அந்த வார்த்தை, இன்னும் துல்லியமாக பார்க்கப்போனால், சமஸ்கிருத பதமான கால  அதாவது காலம்  என்று பொருள்படக்கூடிய ஒன்றாக உள்ளது.  காளியின் சின்னங்கள் பயமுறுத்தக்கூடிய ஒன்றாக… Read More »காளி, மரணம், பஸ்காவின் அடையாளம்

சூரியனுக்கு கீழே வாழும் வாழ்க்கையில் திருப்தியை தேடும் மாயை

  • by

மாயை அல்லது மாயா என்பது சமஸ்கிருத வார்த்தையான “இல்லாத ஒன்று”   என்ற வார்த்தையில் இருந்து வருவதால் அது “மருட்சி” என்று அறியப்படுகிறது.   பற்பல முனிவர்கள் மற்றும் சிந்தனை ஓட்டங்கள் மருட்சியை பலவிதங்களில்… Read More »சூரியனுக்கு கீழே வாழும் வாழ்க்கையில் திருப்தியை தேடும் மாயை

மலையை புனிதமாக்கும் பலி

  • by

கைலாஷ் மலை (அல்லது கைலாசா) என்பது சீனாவின் திபெத்திய பிராந்தியத்தில் இந்திய எல்லைக்கு அப்பால் உள்ள ஒரு மலை. இந்துக்கள், பெளத்தர்கள் மற்றும் சமணர்கள் கைலாஷ் மலையை ஒரு புனித மலையாக கருதுகின்றனர். இந்துக்களைப்… Read More »மலையை புனிதமாக்கும் பலி

மோட்சத்தை (முக்தி) அடைய ஆபிரகாமின் எளிய வழி

  • by

குழந்தை இல்லாத மன்னர் பாண்டு வாரிசு இல்லாமல் எதிர்கொண்ட போராட்டங்களை மகாபாரதம் விவரிக்கிறது. ரிஷி கிண்டமாவும் அவரது மனைவியும் புத்திசாலித்தனமாக இசைந்திருக்க மான் வடிவத்தை எடுத்திருந்தனர். துரதிர்ஷ்டவசமாக, பாண்டு மன்னர் அப்போது வேட்டையாடி கொண்டிருந்தார்,… Read More »மோட்சத்தை (முக்தி) அடைய ஆபிரகாமின் எளிய வழி

எல்லா நேரங்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் யாத்திரை: ஆபிரகாமால் தொடங்கப்பட்டது

  • by

கதிர்காம விழாவிற்கு வழிவகுக்கும் யாத்திரை (பாத யாத்திரை) இந்தியாவுக்கு அப்பாற்பட்டு செல்கிறது. இந்த யாத்திரை முருகனின் (இறைவன் கதிர்காமா, கார்த்திகேயா அல்லது ஸ்கந்தா) யாத்திரையை நினைவுகூர்கிறது, அவர் தனது பெற்றோரின் (சிவா & பார்வதி)… Read More »எல்லா நேரங்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் யாத்திரை: ஆபிரகாமால் தொடங்கப்பட்டது

சமஸ்கிருதம் மற்றும் எபிரேய வேதங்களின் சங்கமம்: ஏன்?

  • by

சமஸ்கிருத வேதங்களில் மனுவை குறித்த குறிப்புகளுக்கும் எபிரேய வேதங்களில் நோவா பற்றிய குறிப்புகளுக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்த்தோம். இந்த ஒற்றுமை ஜலப்பிரளயத்தை பற்றிய தொகுப்புகளை காட்டிலும் ஆழமாக பயணிக்கிறது. எபிரெய ஆதியாகம புத்தகத்தில் காணப்படும்… Read More »சமஸ்கிருதம் மற்றும் எபிரேய வேதங்களின் சங்கமம்: ஏன்?

மனிதகுலம் எவ்வாறு தொடர்ந்தது – மனு (அல்லது நோவா) கதையிலிருந்து படிப்பினைகள்

  • by

முன்னதாக மனித வரலாற்றின் ஆரம்பத்திலேயே கொடுக்கப்பட்ட மோட்சத்தின் வாக்குறுதியைப் பார்த்தோம். அதை விட்டு நம்மை திசைதிருப்புகிற ஏதோ ஒன்று இருப்பதையும் நாங்கள் கவனித்தோம், அது எங்கள் நல்நடக்கையின் இலக்கை விட்டு வழிவிலகி, நம்முடைய இயல்புக்கு… Read More »மனிதகுலம் எவ்வாறு தொடர்ந்தது – மனு (அல்லது நோவா) கதையிலிருந்து படிப்பினைகள்