Skip to content

Ragnar

ஆதாம் உண்மையில் இருந்தாரா? பண்டைய சீனர்களின் சாட்சியம்

  • by

பைபிள் ஒரு அற்புதமான புத்தகம். கடவுள் அதை எழுதியதாகவும், வரலாற்றைத் துல்லியமாகப் பதிவு செய்ததாகவும் அது கூறுகிறது. பைபிளின் முதல் புத்தகமான ஆதியாகமத்தின் தொடக்க அத்தியாயங்களின் வரலாற்றுத் துல்லியத்தை நான் ஒருகாலத்தில் சந்தேகித்தேன் —… Read More »ஆதாம் உண்மையில் இருந்தாரா? பண்டைய சீனர்களின் சாட்சியம்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தீபாவளியும்

  • by

முதலில் நான் இந்தியாவில் இருக்கும்போது தான் தீபாவளியை நெருக்கமாக உணர்ந்தேன். நான் அங்கே வந்து தங்கியிருந்த அந்த ஒரு மாதத்தின் முதல் வாரத்தில் தான் தீபாவளியை எல்லோரும் கொண்டாடினார்கள். எனக்கு நினைவில் இருப்பது, எல்லா… Read More »ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தீபாவளியும்

ஆனால் கெட்டுப்போனார்கள்….பூமியின் நடுவில் இருக்கும் ஒர்கசை போல

  • by

எங்களுடைய  முந்தைய கட்டுரையில்  வேதாகமம் எப்படி நம்மையும் மற்றவர்களையும் சித்தரிக்கின்றது என்பதை பார்த்தோம் – அதாவது நாம் தேவனுடைய ரூபத்தின்படி உண்டாக்கப்பட்டவர்கள் என்பதை பார்த்தோம்.  ஆனாலும் வேத புஸ்தகம் (வேதாகமம்) நம்முடைய அஸ்திபாரத்தின் மீது… Read More »ஆனால் கெட்டுப்போனார்கள்….பூமியின் நடுவில் இருக்கும் ஒர்கசை போல