Skip to content

ragnar

மோட்சத்தின் வாக்குத்தத்தம் – ஆதியிலிருந்தே

  • by

 ஆதியில் உண்டாக்கப்பட்ட நிலையிலிருந்து எப்படி  மனுகுலம் விழுந்தது என்பதை நாம் பார்த்தோம்.. ஆனால் வேதாகமம் (வேத புஸ்தகம்) ஆரம்பத்தில் இருந்தே தேவன் வைத்திருந்த ஒரு திட்டத்துடன் தொடர்கிறது. இந்தத் திட்டம் அப்போது வழங்கப்பட்ட ஒரு… Read More »மோட்சத்தின் வாக்குத்தத்தம் – ஆதியிலிருந்தே

சீர்கேட்டவர்கள்(பாகம் 2) … குறியை தவறவிடுதல்

  • by

நாம் கடைசியாக பார்த்தது  என்னவெனில் வேத புஸ்தகம் (வேதாகமம்) எப்படி நாம் சிருஷ்டிக்கப்பட்ட  தேவனுடைய மூல ரூபத்திலிருந்து கெட்டுப்போனோம் என்பதை நமக்கு எடுத்துக்கூறுகிறது.  இந்த காரியத்தை இன்னும் தெளிவாக பார்க்க உதவிசெய்த ஒரு படம்… Read More »சீர்கேட்டவர்கள்(பாகம் 2) … குறியை தவறவிடுதல்

ஆனால் கெட்டுப்போனார்கள்….பூமியின் நடுவில் இருக்கும் ஒர்கசை போல

  • by

எங்களுடைய  முந்தைய கட்டுரையில்  வேதாகமம் எப்படி நம்மையும் மற்றவர்களையும் சித்தரிக்கின்றது என்பதை பார்த்தோம் – அதாவது நாம் தேவனுடைய ரூபத்தின்படி உண்டாக்கப்பட்டவர்கள் என்பதை பார்த்தோம்.  ஆனாலும் வேத புஸ்தகம் (வேதாகமம்) நம்முடைய அஸ்திபாரத்தின் மீது… Read More »ஆனால் கெட்டுப்போனார்கள்….பூமியின் நடுவில் இருக்கும் ஒர்கசை போல

தேவனுடைய ரூபத்தின்படியே

  • by

புருஷாசுக்தா என்பது காலத்தின் தோற்றங்களுக்கு முன்பாகவே இருந்த ஒன்று என்பதையும்,  புருஷாவை பலியிடவேண்டும் என்கின்ற தேவனுடைய(பிரஜாபதி) சிந்தையை விளக்கக்கூடிய ஒன்றாகவும் இருந்தது எனப்தை கவனித்தோம். இந்த ஒரு தீர்மானத்திலிருந்தே, சகல சிருஷ்டிப்பும் – மனித… Read More »தேவனுடைய ரூபத்தின்படியே

புருஷாவின் தியாகபலி: எல்லாவற்றின் ஆரம்பம்

  • by

 verses 3&4ிப்பின்பு புருஷாசுக்தா தன் கவனத்தை புருஷாவின் குணாதிசயங்களிலிருந்து  புருஷாவின் பலிக்கு திருப்புகிறது.   வசனம் 6 மற்றும் 7 இதனை இப்படியாக  சொல்கிறது.  (சமஸ்கிருத ஒலிப்பெயர்ப்புகளும்,  புருஷசுக்தாவை குறித்த அநேக சிந்தனைகள் ஜோசப் படிஞ்சரகேரா… Read More »புருஷாவின் தியாகபலி: எல்லாவற்றின் ஆரம்பம்

வசனம் 3 மற்றும் 4 – புருஷாவின் அவதாரம்

  • by

புருஷசுக்தாவின்  வசனம் 2- இப்படியாக தொடர்கிறது (புருஷசுக்தாவை குறித்த சமஸ்கிருத ஒலிப்பெயர்ப்புகள் மற்றும் ஏனைய சிந்தனைகள் யாவும் ஜோசப் படிஞ்சரகேரா (பக்கம் 346, 2007) அவர்கள் எழுதின பண்டைய வேதங்களில் கிறிஸ்து  எனும் நூலை… Read More »வசனம் 3 மற்றும் 4 – புருஷாவின் அவதாரம்

வசனம் 2 – புருஷா சாவாமையின் தேவன்

  • by

நாம் முதல் வசனத்தில் கவனித்தது என்னவென்றால் புருஷாசுக்தா அல்லது புருஷா என்பவர் சகலத்தையும் அறிந்தவர், சர்வவல்லவர் மற்றும் எங்கும் இருப்பவர் என்பதை  கவனித்தோம்.   பின்பு நாம் இந்த புருஷா என்பவர் இயேசு கிறிஸ்துவாக இருப்பாரோ… Read More »வசனம் 2 – புருஷா சாவாமையின் தேவன்

புருஷசுக்தத்தை கவனித்தல் – மனிதனை போற்றிப் புகழும் பாடல்

  • by

ரிக் வேதத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற பாடல் அலல்து பிரார்த்தனைகளில் ஒன்று புருஷசுக்த ( புருஷ சுக்தம்) .  அது 90-அவது அதிகாரத்தின் 10-வது மண்டலத்தில் உள்ளது.   அது ஒரு சிறப்பான மனிதனை குறித்த… Read More »புருஷசுக்தத்தை கவனித்தல் – மனிதனை போற்றிப் புகழும் பாடல்

பலியின் உலகளாவிய அவசியத்தன்மை

மக்கள் மாயையிலும் பாவத்திலும் வாழ்ந்துவருகிறார்கள் என்பதை  முனிவர்களும் ரிஷிமார்களும் காலாகாலமாய் அறிந்துவந்துள்ளனர்.  இதன் பொருட்டே மக்களுக்குள்  மதம், வயது, கல்வித் தகுதிகளுக்கு அப்பார்ப்பட்டு ‘சுத்தமாக்கப்படவேண்டும்’ எனும் ஓர் உள்ளான விழிப்புணர்வு  காணப்படுகிறது.   இதன் காரணமாகவே… Read More »பலியின் உலகளாவிய அவசியத்தன்மை

கும்பமேளா விழா: பாவத்தின் மோசமான விளைவுகளைக் காண்பித்தல் மற்றும் சுத்திகரிப்புக்கான நமது தேவை

  • by

மனித வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய கூட்டங்கள் இந்தியாவில் நிகழ்கின்றன, மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே. 55 நாள் கும்பமேளா விழாவிற்காக கங்கை ஆற்றின் கரையோரத்தில் 100 மில்லியன் மக்கள் அதிசயமாக… Read More »கும்பமேளா விழா: பாவத்தின் மோசமான விளைவுகளைக் காண்பித்தல் மற்றும் சுத்திகரிப்புக்கான நமது தேவை