Skip to content

வேத புஸ்தகம் வழியாக பயணம்

இயேசு, வாழ்கையின் முக்தி, இறந்தவர்களின் புனித நகரத்தில் யாத்திரை செய்கிறார்

  • by

பனாரஸ் ஏழு புனித நகரங்களில் (சப்தா பூரி) புனிதமானது. அதன் இருப்பிடம், (வருணா மற்றும் அசி என்ற ஆறுகள் கங்கையில் இணைகின்றன), மற்றும் புராணங்களிலும் வரலாற்றிலும் அதன் முக்கியத்துவம் காரணமாக, ஜீவன் முக்தி பெற… Read More »இயேசு, வாழ்கையின் முக்தி, இறந்தவர்களின் புனித நகரத்தில் யாத்திரை செய்கிறார்

கிறிஸ்துவின் வருகையும்: ‘ஏழு’ சுழற்சிகளும்

  • by

புனித ஏழு ஏழு என்பது புனிதத்துடன் தவறாமல் தொடர்புடைய ஒரு நல்ல எண். கங்கை, கோதாவரி, யமுனா, சிந்து, சரஸ்வதி, காவேரி, மற்றும் நர்மதா என ஏழு புனித நதிகள் உள்ளன என்பதைக் கவனியுங்கள்.… Read More »கிறிஸ்துவின் வருகையும்: ‘ஏழு’ சுழற்சிகளும்

உயிர்த்தெழுதலின் முதல் பலன் : உங்களுக்கான வாழ்க்கை

  • by

இந்து நாட்காட்டியின் கடைசி பெளர்ணமியில் ஹோலியை கொண்டாடுகிறோம். அதன் சந்திர-சூரிய தோற்றத்துடன், ஹோலி மேற்கு நாட்காட்டியில் சுற்றி வருகிறது, வசந்த காலத்தின் மகிழ்ச்சியான பண்டிகையாக, பொதுவாக மார்ச் மாதத்தில் வரும். பலர் ஹோலியைக் கொண்டாடுகிறார்கள்… Read More »உயிர்த்தெழுதலின் முதல் பலன் : உங்களுக்கான வாழ்க்கை

நாள் 7: சப்பாத் ஓய்வில் சுவசுத்திக்கா

  • by

சுவசுத்திக்கா என்ற சொல்லின் அமைப்பு: சு (सु) – நல்லது, நன்றாக, சுபம் அஸ்தி (अस्ति) – “அது” சுவசுத்திக்கா என்பது மக்கள் மற்றும் இடங்களின் நல்வாழ்வைத் தேடும் ஒரு ஆசீர்வாதம் அல்லது அருளாசி… Read More »நாள் 7: சப்பாத் ஓய்வில் சுவசுத்திக்கா

வர்ணாவிலிருந்து அவர்ணா வரை: எல்லா மக்களுக்காக வரும் மனிதன்

  • by

ரிக் வேதத்தில் புருசசுக்தாவின் தொடக்கத்தில் வரும் நபரை வேதங்கள் முன்னறிவித்தன. சமஸ்கிருதம் மற்றும் எபிரேய வேதங்கள் (பைபிள்) இரண்டையும் இயேசு சத்சங் (நாசரேத்தின் இயேசு) நிறைவேற்றினார் என்று பரிந்துரைத்து எபிரேய வேதங்களுடன் தொடர்ந்தோம். ஆகவே… Read More »வர்ணாவிலிருந்து அவர்ணா வரை: எல்லா மக்களுக்காக வரும் மனிதன்

வரப்போகும் உன்னத இராஜா: நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே பெயரிடப்பட்டவர்

  • by

விஷ்ணு புராணம் இராஜா வேனாவை பற்றி குறிப்பிடுகிறது.  வேனா, ஆரம்பத்தில்  ஒரு நல்ல இராஜாவாக இருந்தாலும், தவறான பழக்கங்களால்  கெட்டவனாக மாறி எல்லாவித பலிகள் மற்றும் இறைவேண்டுதல்களை அவமதித்தான்.  தான் விஷ்ணுவிலும் பெரியவன் என்று… Read More »வரப்போகும் உன்னத இராஜா: நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே பெயரிடப்பட்டவர்

கிளையின் அடையாளம்: வட சாவித்திரியின் உறுதியான ஆலமரம்

  • by

வத-விருட்சம், பர்கத் அல்லது ஆலமரம் என்பது தெற்கு ஆசிய ஆன்மிகத்தின் மையமான இந்தியாவின் தேசிய மரமாக அறியப்படுகிறது.  அது மரணத்தின் கடவுள், யமனோடு அடையாளப்படுத்தபடுவதால், அது அதிகமாய் ஒரு இடுகாட்டுக்கு அருகில் வளர்க்கப்படும் ஒரு… Read More »கிளையின் அடையாளம்: வட சாவித்திரியின் உறுதியான ஆலமரம்

குருக்ஷேத்ரா போரைப் போல: ‘அபிஷேகம் செய்யப்பட்ட’ ஆட்சியாளரின் வருகை குறித்த தீர்க்கதரிசனம்

  • by

பகவத் கீதை என்பது மகாபாரத காவியத்தின் ஞான மையமாகும். இன்று கீதை (பாடல்) என்று எழுதப்பட்டாலும் பொதுவாகப் படிக்கப்படுகிறது. குருக்ஷேத்திரத்தில் நடந்த பெரும் போருக்கு சற்று முன்பு – கிருஷ்ணருக்கும் அரச போர்வீரரான அர்ஜுனனுக்கும்… Read More »குருக்ஷேத்ரா போரைப் போல: ‘அபிஷேகம் செய்யப்பட்ட’ ஆட்சியாளரின் வருகை குறித்த தீர்க்கதரிசனம்

ராஜ் போல: இயேசு கிறிஸ்துவின் ‘கிறிஸ்து’ என்றால் என்ன?

  • by

இயேசுவின் கடைசி பெயர் என்ன என்று நான் சில நேரங்களில் மக்களிடம் கேட்கும்போது. பொதுவாக அவர்கள் அளிக்கும்பதில், “அவருடைய கடைசி பெயர்‘ கிறிஸ்து ’என்று நான் நினைக்கிறேன், ஆனால் எனக்கு உறுதியாக தெரியவில்லை”. பின்பு… Read More »ராஜ் போல: இயேசு கிறிஸ்துவின் ‘கிறிஸ்து’ என்றால் என்ன?

லட்சுமியிலிருந்து சிவன் வரை: எப்படி ஸ்ரீ மோசேயின் ஆசீர்வாதங்களும் சாபங்களும் இன்றுவரை எதிரொலிக்கின்றன

  • by

ஆசீர்வாதத்தையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் நினைக்கும் போது நம் மனம் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வத்தின் தெய்வமான லட்சுமிக்குச் செல்கிறது. பேராசையில் செய்யாத கடின உழைப்பை அவள் ஆசீர்வதிக்கிறாள். பால் பெருங்கடலை கடைந்த கதையில், இந்திரன்… Read More »லட்சுமியிலிருந்து சிவன் வரை: எப்படி ஸ்ரீ மோசேயின் ஆசீர்வாதங்களும் சாபங்களும் இன்றுவரை எதிரொலிக்கின்றன