Skip to content

புருஷா சுக்தா மற்றும் வேத புஸ்தகம்

புருஷாவின் தியாகபலி: எல்லாவற்றின் ஆரம்பம்

  • by

 verses 3&4ிப்பின்பு புருஷாசுக்தா தன் கவனத்தை புருஷாவின் குணாதிசயங்களிலிருந்து  புருஷாவின் பலிக்கு திருப்புகிறது.   வசனம் 6 மற்றும் 7 இதனை இப்படியாக  சொல்கிறது.  (சமஸ்கிருத ஒலிப்பெயர்ப்புகளும்,  புருஷசுக்தாவை குறித்த அநேக சிந்தனைகள் ஜோசப் படிஞ்சரகேரா… Read More »புருஷாவின் தியாகபலி: எல்லாவற்றின் ஆரம்பம்

வசனம் 3 மற்றும் 4 – புருஷாவின் அவதாரம்

  • by

புருஷசுக்தாவின்  வசனம் 2- இப்படியாக தொடர்கிறது (புருஷசுக்தாவை குறித்த சமஸ்கிருத ஒலிப்பெயர்ப்புகள் மற்றும் ஏனைய சிந்தனைகள் யாவும் ஜோசப் படிஞ்சரகேரா (பக்கம் 346, 2007) அவர்கள் எழுதின பண்டைய வேதங்களில் கிறிஸ்து  எனும் நூலை… Read More »வசனம் 3 மற்றும் 4 – புருஷாவின் அவதாரம்

வசனம் 2 – புருஷா சாவாமையின் தேவன்

  • by

நாம் முதல் வசனத்தில் கவனித்தது என்னவென்றால் புருஷாசுக்தா அல்லது புருஷா என்பவர் சகலத்தையும் அறிந்தவர், சர்வவல்லவர் மற்றும் எங்கும் இருப்பவர் என்பதை  கவனித்தோம்.   பின்பு நாம் இந்த புருஷா என்பவர் இயேசு கிறிஸ்துவாக இருப்பாரோ… Read More »வசனம் 2 – புருஷா சாவாமையின் தேவன்

புருஷசுக்தத்தை கவனித்தல் – மனிதனை போற்றிப் புகழும் பாடல்

  • by

ரிக் வேதத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற பாடல் அலல்து பிரார்த்தனைகளில் ஒன்று புருஷசுக்த ( புருஷ சுக்தம்) .  அது 90-அவது அதிகாரத்தின் 10-வது மண்டலத்தில் உள்ளது.   அது ஒரு சிறப்பான மனிதனை குறித்த… Read More »புருஷசுக்தத்தை கவனித்தல் – மனிதனை போற்றிப் புகழும் பாடல்