Skip to content

கடவுளிடமிருந்து உதவி தேவை

பத்து கட்டளைகள்: கலியுகத்தில் ஒரு கொரோனா நச்சுயிர் சோதனை போல

  • by

நாம் கலியுகத்தில் அல்லது இருண்டகாலத்தில் வாழ்கிறோம் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சத்திய யுகம் தொடங்கி, திரேதா யுகம் மற்றும் துவாபர யுகம் முடிந்து நான்காவது யுகமான இது கடைசி யுகமாகும். சத்தியத்தின் முதல் யுகத்திலிருந்து… Read More »பத்து கட்டளைகள்: கலியுகத்தில் ஒரு கொரோனா நச்சுயிர் சோதனை போல

சூரியனுக்கு கீழே வாழும் வாழ்க்கையில் திருப்தியை தேடும் மாயை

  • by

மாயை அல்லது மாயா என்பது சமஸ்கிருத வார்த்தையான “இல்லாத ஒன்று”   என்ற வார்த்தையில் இருந்து வருவதால் அது “மருட்சி” என்று அறியப்படுகிறது.   பற்பல முனிவர்கள் மற்றும் சிந்தனை ஓட்டங்கள் மருட்சியை பலவிதங்களில்… Read More »சூரியனுக்கு கீழே வாழும் வாழ்க்கையில் திருப்தியை தேடும் மாயை

பலியின் உலகளாவிய அவசியத்தன்மை

மக்கள் மாயையிலும் பாவத்திலும் வாழ்ந்துவருகிறார்கள் என்பதை  முனிவர்களும் ரிஷிமார்களும் காலாகாலமாய் அறிந்துவந்துள்ளனர்.  இதன் பொருட்டே மக்களுக்குள்  மதம், வயது, கல்வித் தகுதிகளுக்கு அப்பார்ப்பட்டு ‘சுத்தமாக்கப்படவேண்டும்’ எனும் ஓர் உள்ளான விழிப்புணர்வு  காணப்படுகிறது.   இதன் காரணமாகவே… Read More »பலியின் உலகளாவிய அவசியத்தன்மை

கும்பமேளா விழா: பாவத்தின் மோசமான விளைவுகளைக் காண்பித்தல் மற்றும் சுத்திகரிப்புக்கான நமது தேவை

  • by

மனித வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய கூட்டங்கள் இந்தியாவில் நிகழ்கின்றன, மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே. 55 நாள் கும்பமேளா விழாவிற்காக கங்கை ஆற்றின் கரையோரத்தில் 100 மில்லியன் மக்கள் அதிசயமாக… Read More »கும்பமேளா விழா: பாவத்தின் மோசமான விளைவுகளைக் காண்பித்தல் மற்றும் சுத்திகரிப்புக்கான நமது தேவை

இயேசுவின் மரணத்திலிருந்து எப்படி பரிசுத்தத்தின் பரிசை பெறமுடியும்?

இயேசு தம்மையே எல்லோருக்கும் பலியாக கொடுக்கும்படி வந்தார். இந்த செய்தி  பண்டைய ரிக் வேதத்தின் தேவாரத்திலும்s மற்றும் வாக்குரிதியிலும் மற்றும் எபிரேய வேத பண்டிகைகளின் பட்டியளிலும் நிழலிடப்பட்டுள்ளது. ஜெபத்தில் நாம் எப்போதும் கேட்கும் கேள்விகளுக்கு… Read More »இயேசுவின் மரணத்திலிருந்து எப்படி பரிசுத்தத்தின் பரிசை பெறமுடியும்?

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தீபாவளியும்

  • by

முதலில் நான் இந்தியாவில் இருக்கும்போது தான் தீபாவளியை நெருக்கமாக உணர்ந்தேன். நான் அங்கே வந்து தங்கியிருந்த அந்த ஒரு மாதத்தின் முதல் வாரத்தில் தான் தீபாவளியை எல்லோரும் கொண்டாடினார்கள். எனக்கு நினைவில் இருப்பது, எல்லா… Read More »ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தீபாவளியும்